skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 22 ஜூன், 2010

பால்யம்



அப்பாவின் சைக்கிளில் தெருவ‌ல‌ம்
தாத்தாவின் மாட்டு வ‌ண்டியில் ஊர்வ‌ல‌ம்
அம்மா கொண்டு வ‌ரும் கொடிக்காப்ப‌ழ‌ம்
ஆச்சி வாங்கித் த‌ரும் ஆர‌ஞ்சு மிட்டாய்

க‌ள்ளன் போலிசு வெளையாட்டு
இடுப்பில் க‌யிற்றோடு கெண‌த்து நீச்ச‌ல்
அய்ய‌னார் க‌ம்மா ஆல‌ம‌ர‌ ஊஞ்ச‌ல்
திண்ணையில் கூட்டாஞ்சோறு

இவையேதும‌றியா
குழ‌ந்தையொன்று
டோராவின் ப‌ய‌ண‌ங்க‌ள் பார்த்த‌ப‌டி
கெல்லாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற‌து
த‌னியே.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 8:26 PM
Labels: கவிதை

12 comments:

shabi சொன்னது…

kavitha kavitha piramatham

22 ஜூன், 2010 அன்று 9:10 PM
shabi சொன்னது…

me firstaaaaaaaaaaaaaaaaaaaa

22 ஜூன், 2010 அன்று 9:10 PM
shabi சொன்னது…

feelings of abudhabi ...........

22 ஜூன், 2010 அன்று 9:11 PM
shabi சொன்னது…

iyyo ithu kavitha illa ya

22 ஜூன், 2010 அன்று 9:11 PM
நாடோடி சொன்னது…

சூப்ப‌ர் க‌ரிச‌ல்.... சிந்திக்க‌ வேண்டிய‌வை க‌டைசி வ‌ரிக‌ள் ..

22 ஜூன், 2010 அன்று 10:59 PM
vasu balaji சொன்னது…

இதெல்லாம் அதுங்களுக்கு தெரியாத வரை இழப்பு தெரியாது:(

23 ஜூன், 2010 அன்று 12:43 AM
Chitra சொன்னது…

குழந்தைகளுக்கும் புரிவதில்லை.... பாவம்ங்க...!

23 ஜூன், 2010 அன்று 1:45 AM
Chitra சொன்னது…

உங்கள் கவிதையும் கருத்தும் நல்லா இருக்குங்க.

23 ஜூன், 2010 அன்று 1:46 AM
நிலாமதி சொன்னது…

காலம் ரொம்ப மாறிபோச்சுங்க. ...எதோ பழைய நினைவுகள் மட்டும் அடி மனத்தில் பசுமையாய். ...
.பள்ளிப்பருவத்தை நினைவு தரும் வரிகள் அழகு.

23 ஜூன், 2010 அன்று 5:21 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி shabi

ந‌ன்றி நாடோடி

ந‌ன்றி வானம்பாடிகள் சார்

ந‌ன்றி சித்ராக்கா

ந‌ன்றி நிலாமதி

23 ஜூன், 2010 அன்று 7:06 AM
க.பாலாசி சொன்னது…

உண்மைதானுங்க...

23 ஜூன், 2010 அன்று 2:17 PM
VELU.G சொன்னது…

super

இந்த கால குழந்தைகள் எத்தனை விஷயங்களை இழந்து விட்டார்கள்

23 ஜூன், 2010 அன்று 3:30 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ▼  ஜூன் (6)
      • முன்னாள் காத‌லி
      • செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010
      • பால்யம்
      • வேலைவாய்ப்பு QA/QC Inspectors
      • அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்
      • ப‌ட்ச‌ணக் க‌டை
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio